S.P. பாலசுப்ரமனியம்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே ;
வானம் விட்டு வாராயோ;
வின்னேலே பாதை இல்லை ;
உன்னை தொட ஏணி இல்லை ;
பக்கத்தில் நீயும் இல்லை ;
பார்வையில் ஈரம் இல்லை;
சொந்தத்தில் பாஷை இல்லை ;
சுவாசிக்க ஆசை இல்லை ;
கண்டு வந்து சொல்வதர்த்து காற்றுக்கு ஞாமில்லை;
நீலத்தை பிரித்து விட்டலால் வானத்தில் ஏதுமில்லை;
தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்கை இல்லை;
வண்ணம் கொண்ட வெண்ணிலவே ;
வானம் விட்டு வாராயோ;
நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன்;
நங்கை வந்து சேர வில்லை நட்சத்திரம் வாடுதடி;
கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன் ;
ஜீவன் வந்து சேரும் வரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன் ;
தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்.
No comments:
Post a Comment