Sung By: K.J . Jesudas
Film: Guna
நாயகி நான்முகி நாரயணீ கை நளின பஞ்ச சாயகி
சாம்பவி ஷங்கரி ஷ்யாமளை சாதி நச்சும் வாயகி
மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
மாய க்யாதி உடையாள் ஷரணம் ஷரணம்
ஷரணம் ஷரணம் ஷரணம் ஷரணம்
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊண் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
மதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
ஆ ஆ ஆ ஆ
இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இருகி (2)
இளகி முத்து வடம் கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடன் கொண்ட கொள்கை நலன் கொண்ட நாயகீ
நல் அரவின் படம் கொண்ட அல்குல் பணிமொழி, வேதப் பரிபுரையே!
வேதப் பரிபுரையே !!
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
No comments:
Post a Comment